Tag: அமைச்சர்

ஒக்கி புயலில் மாயமான 18 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1.80 கோடி காசோலை – அமைச்சர் சம்பத் வழங்கினார்

ஒக்கி புயலில் மாயமான 18 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1.80 கோடி காசோலை – அமைச்சர் சம்பத் வழங்கினார்

ஒக்கி புயலால் காணாமல் போன 18 பேரின் குடும்பங்களுக்கு, 1 புள்ளி 8 கோடி ரூபாய்க்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் சம்பத் வழங்கினார்.

புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது – அமைச்சர் கடம்பூர் ராஜு

புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது – அமைச்சர் கடம்பூர் ராஜு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டியடிப்போம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டியடிப்போம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டியடிப்போம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்

இலவச திட்டங்களை குறைகூறுபவர்கள் தங்கள் படங்களுக்கு வரிவிலக்கு கேட்க மாட்டோம் என கூற முடியுமா? – அமைச்சர் சி.வி.சண்முகம்

இலவச திட்டங்களை குறைகூறுபவர்கள் தங்கள் படங்களுக்கு வரிவிலக்கு கேட்க மாட்டோம் என கூற முடியுமா? – அமைச்சர் சி.வி.சண்முகம்

இலவச திட்டங்களை குறைகூறுபவர்கள் தங்கள் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கேட்க மாட்டோம் என சொல்ல முடியுமா? என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடம் தமிழகம்தான் – அமைச்சர் எம்.சி.சம்பத்

தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடம் தமிழகம்தான் – அமைச்சர் எம்.சி.சம்பத்

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடம் தமிழகம்தான் என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கீழடியில் கிடைத்த பொருட்களை அருங்காட்சியத்தில் வைக்க நடவடிக்கை – அமைச்சர் கே.பாண்டியராஜன்

கீழடியில் கிடைத்த பொருட்களை அருங்காட்சியத்தில் வைக்க நடவடிக்கை – அமைச்சர் கே.பாண்டியராஜன்

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வரும் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகத்தில் வைக்க தமிழக அரசு முனைப்போடு உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

புயல் சீரமைப்பு பணியின்போது உயிரிழப்பு – மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்

புயல் சீரமைப்பு பணியின்போது உயிரிழப்பு – மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்

கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

திருவாரூர் மக்களை சந்திக்க மீண்டும் முதலமைச்சர் வருவார் – அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மக்களை சந்திக்க மீண்டும் முதலமைச்சர் வருவார் – அமைச்சர் காமராஜ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திருவாரூர் வருவார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

புயலில் சேதமடைந்த 136 அரசுப் பள்ளிகள் விரைவில் சீரமைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

புயலில் சேதமடைந்த 136 அரசுப் பள்ளிகள் விரைவில் சீரமைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

கஜா புயல் காரணமாக நாகப்பட்டினத்தில் பாதிக்கப்பட்டுள்ள 136 அரசுப் பள்ளிகள் விரைந்து சீரமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist