சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண்
சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, அரசு ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, அரசு ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படும் என்ற வதந்தியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
வரும் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டம் காரணமாக மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல், தவறாது பள்ளிக்கு வரவேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.
3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று பள்ளிக்
மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் கட்டப்பட்ட, அரசு தேர்வுகள் உதவி ...
அடுத்தாண்டு முதல் அரசுப் பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசாணை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விலையில்லா மிதிவண்டிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.