Tag: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

இலங்கை தமிழர் படுகொலைக்கு திமுக-காங். உறுதுணையாக இருந்தது: எஸ்.பி. வேலுமணி

இலங்கை தமிழர் படுகொலைக்கு திமுக-காங். உறுதுணையாக இருந்தது: எஸ்.பி. வேலுமணி

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு உறுதுணையாக திமுக மற்றும் காங்கிரஸ் இருந்ததாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார்.

நொய்யல் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம்

நொய்யல் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம்

கோவை மாவட்டம் பேரூரில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜைகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

பெரும்பாலான மக்கள் நலப்பணிகள் அதிமுக அரசில் செய்யப்பட்டவை

பெரும்பாலான மக்கள் நலப்பணிகள் அதிமுக அரசில் செய்யப்பட்டவை

வால்பாறையில் பெரும்பாலான மக்கள் நலப்பணிகள் அதிமுக அரசில் செய்யப்பட்டவை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்க மட்டுமே படுகின்றன-அமைச்சர் வேலுமணி

திமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்க மட்டுமே படுகின்றன-அமைச்சர் வேலுமணி

திமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்க மட்டுமே படுவதாக விமர்சித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அறிவித்த திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் தடுக்க, அரசு செயல்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஆட்சியை கவிழ்க்க மு.க. ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி

ஆட்சியை கவிழ்க்க மு.க. ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி

முதலமைச்சர் பழனிசாமி ஒரு விவசாயி என்பதால், அவர்களின் துயரங்களை அறிந்து நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பொங்கல் பரிசுப் பொருள் வழங்கப்படுகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பொங்கல் பரிசுப் பொருள் வழங்கப்படுகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

எல்.இ.டி. விளக்குகளால் தமிழக அரசுக்கு ரூ.286 கோடி செலவு மிச்சம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

எல்.இ.டி. விளக்குகளால் தமிழக அரசுக்கு ரூ.286 கோடி செலவு மிச்சம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

எல்.இ.டி. விளக்குகளால் 286 கோடி ரூபாய் மிச்சமாகியிருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist