Tag: அதிமுக

மனுவை விசாரிக்க தனி கூட்டம் – விவசாயிகள் வரவேற்பு

மனுவை விசாரிக்க தனி கூட்டம் – விவசாயிகள் வரவேற்பு

நீர் நிலைகள் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனிச் சிறப்பு கூட்டம் அறிவித்ததற்கு கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  

கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தமிழகம் தன்னிறைவு மாநிலம் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தமிழகம் தன்னிறைவு மாநிலம் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

பழங்குடி மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளதாக, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.  

ஊரக வளர்ச்சியில் தமிழகத்திற்கு விருது!

ஊரக வளர்ச்சியில் தமிழகத்திற்கு விருது!

ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியமைக்காக, தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பாராட்டு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பாக ...

திருட்டு விசிடிக்கு எதிராகத் தமிழக அரசு – அமைச்சர் கடம்பூர் ராஜு

திருட்டு விசிடிக்கு எதிராகத் தமிழக அரசு – அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் துரைக்கண்ணு பேசியது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, பொது மேடையில் பேசும் போது, எந்த சமுதாயத்தினரையும் அமைச்சர் துரைக்கண்ணு குறிப்பிட்டு ...

அதிமுக ஆட்சியில் 140 சிலைகள் மீட்பு! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமிதம்

அதிமுக ஆட்சியில் 140 சிலைகள் மீட்பு! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமிதம்

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் பெரும்பாலும் மீட்கப்பட்டு வருவதாகவும் பெருமையோடு நினைவு கூர்ந்தார். தற்போதுவரை, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 140 ...

தமிழர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் என்ற பெயரில் திமுக நாடகம் – அமைச்சர் ராஜலெட்சுமி

தமிழர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் என்ற பெயரில் திமுக நாடகம் – அமைச்சர் ராஜலெட்சுமி

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜலெட்சுமி, கடந்த 2009 ஆம் ஆண்டில் முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற படுகொலையின்போது அப்பாவி தமிழர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் எனப் பலதரப்பினரை ஈவு ...

திமுகவை வென்று காட்டுவோம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திமுகவை வென்று காட்டுவோம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரின்போது, உண்ணாவிரதம் இருந்த அப்போதையை முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் போர் நின்று விட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தைக் கைவிட்டது மிகப்பெரிய துரோகம் என்று பகிரங்கமாக ...

இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் எம்.ஜி.ஆர் – அமைச்சர் செல்லூர் ராஜூ

இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் எம்.ஜி.ஆர் – அமைச்சர் செல்லூர் ராஜூ

பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றதை நினைவு கூர்ந்தார். மேலும், ஈழத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் அம்மா ...

“போர்க்குற்ற துரோகத்தில் திமுக” -அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்

“போர்க்குற்ற துரோகத்தில் திமுக” -அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்

ஈழத் தமிழர்களுக்கு எதிராக திமுக - காங்கிரஸ் கட்சிகள் போர்க் குற்ற துரோகத்தை நிகழ்த்தி உள்ளதாகப் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில், இந்திய அரசு ...

ஈழத் தமிழர்களை கொல்ல கருணாநிதி நடத்திய நாடகம் உண்ணாவிரதம் – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

ஈழத் தமிழர்களை கொல்ல கருணாநிதி நடத்திய நாடகம் உண்ணாவிரதம் – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

ஈழத் தமிழர்களை கொல்ல கருணாநிதி நடத்திய நாடகத்தின் பெயர் உண்ணாவிரதம் என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ...

Page 36 of 37 1 35 36 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist