Tag: அதிமுக

கொடநாடு சம்பவ குற்றவாளி சயனுக்கும், ஆ.ராசாவுக்கும் என்ன தொடர்பு? – செம்மலை

கொடநாடு சம்பவ குற்றவாளி சயனுக்கும், ஆ.ராசாவுக்கும் என்ன தொடர்பு? – செம்மலை

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து, பரப்பப்பட்டு வரும், அனைத்து அவதூறுகளுக்கும் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் – அதிமுக

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் – அதிமுக

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதிமுக தனிமரம் அல்ல; ஆலமர விருட்சம் : ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக தனிமரம் அல்ல; ஆலமர விருட்சம் : ஓ.பன்னீர் செல்வம்

முதலமைச்சர் பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில், பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 1000க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

தமிழக மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கே அதிமுக ஆதரவளிக்கும்

தமிழக மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கே அதிமுக ஆதரவளிக்கும்

தமிழக மக்களுக்கு நல்லது செய்பவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் விழா சென்னையில் ...

பாலகிருஷ்ண ரெட்டியை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஸ்டாலின்?

பாலகிருஷ்ண ரெட்டியை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஸ்டாலின்?

மக்களுக்கான பிரச்சனையில் பதவியை துச்சமென தூக்கி எறிந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியை விமர்சிக்க தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று மக்கள் கேள்வி ...

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் வரும் 17-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் – அ.தி.மு.க.

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் வரும் 17-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் – அ.தி.மு.க.

அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா 17-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் – அ.தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிப்பு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் – அ.தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிப்பு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Page 31 of 37 1 30 31 32 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist