News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Web Team by Web Team
April 12, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
Share on FacebookShare on Twitter

ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறியது.

இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை திறக்க உத்தரவிடும்படி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அதனை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: உச்ச நீதிமன்றம்மனு தள்ளுப்படிஸ்டெர்லைட் ஆலை
Previous Post

பொதுமக்கள் வழங்கிய பரிசு பெட்டியை வாங்க மறுத்த தினகரன்

Next Post

சுயேட்சை வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர்

Related Posts

வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
TopNews

வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

October 3, 2020
உச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்!
Top10

உச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்!

March 17, 2020
கடற்படையில் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
Top10

கடற்படையில் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

March 17, 2020
கொரோனா எதிரொலி: முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் – உச்சநீதிமன்றம்
TopNews

கொரோனா எதிரொலி: முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் – உச்சநீதிமன்றம்

March 14, 2020
நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
TopNews

நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

February 7, 2020
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்களை ஆய்வு செய்ய புதிய அதிகாரி நியமனம்
TopNews

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்களை ஆய்வு செய்ய புதிய அதிகாரி நியமனம்

February 7, 2020
Next Post
சுயேட்சை வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர்

சுயேட்சை வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர்

Discussion about this post

அண்மை செய்திகள்

ஒரு வேளை இருக்குமோ… தமிழிசை சவுந்தராஜனை கேக் வெட்ட சொல்லி கைதட்டிய பிடிஆர்!

ஒரு வேளை இருக்குமோ… தமிழிசை சவுந்தராஜனை கேக் வெட்ட சொல்லி கைதட்டிய பிடிஆர்!

September 25, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
குடும்பத்துல இருக்க சனாதனத்தை ஒழிச்சுட்டு வாங்க உதயநிதி!

குடும்பத்துல இருக்க சனாதனத்தை ஒழிச்சுட்டு வாங்க உதயநிதி!

September 22, 2023
பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!

பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!

September 22, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version