இந்திய ஜனநாயக நிறுவன கட்சி ஆதரவு !

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிததாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் கற்பகம் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா ஆகியோரை ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து எம்.பி. பாரிவேந்தர் நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.

Exit mobile version