புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தின் மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் ஆளுநர் கிரண்பேடி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, மாணவர் கூட்டமைப்பினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டோர், ஆளுநர் கிரண்பேடி மற்றும் பிரதமர் மோடியின் உருவ படத்தை கையில் ஏந்தியவாறு, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version