ஸ்டாலினுக்கு பதவி வெறி மட்டுமே இருப்பதாகவும், மக்கள் நலன் சார்ந்த அக்கரை ஏதும் இல்லை எனவும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியத்தில் தனது வாக்கினை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுக அரசு நூறு சதவிகிதம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post