கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் – தமிழிசை

கொடநாடு விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 27-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பல்வேறு நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக கூறினார்.

Exit mobile version