இலங்கை கடற்படை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் துறைமுகம் !

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூரில் 113.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 90 சதவீதப்பணிகள் நிறைவடைந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள அப்பகுதி மக்கள், இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலில் இருந்து காக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version