யானைகள் புத்துணர்வு முகாமை முடித்துக்கொண்டு திரும்பிய திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 48 நாட்கள் நடைபெற்ற முகாமில் கலந்துகொண்ட யானை ஆண்டாள், முழு ஆரோக்கியத்துடன் சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில், அதற்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது.
சொந்த ஊர் திரும்பிய கோயில் யானைக்கு சிறப்பு வரவேற்பு
