News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மரகத நடராஜர் சிலையை திருட மர்ம நபர்கள் முயற்சி -போலீசார் விசாரணை

Web Team by Web Team
November 4, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மரகத நடராஜர் சிலையை திருட மர்ம நபர்கள் முயற்சி -போலீசார் விசாரணை
Share on FacebookShare on Twitter

உத்திரகோசமங்கை கோயிலில் உள்ள புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலையை திருட நடைபெற்ற முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி தாயார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புராணகால தொடர்புடையது என நம்பப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மரகத நடராஜர் சிலை மிகவும் புகழ்பெற்றதாகும்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

வெளிச்சம் மற்றும் அதிர்வுகளில் இருந்து மரகத சிலை சேதமடையாமல் இருக்க, ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டநிலையில் பாதுகாப்பாக இருக்கும். வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பாக, திருவாதிரைக்கு முதல்நாள் சந்தனக் காப்பு களையப்படும்.

பிரசித்தி பெற்ற இந்த மரகத நடராஜர் சிலையை திருட மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர். கோயிலில் உள்ள அபாய எச்சரிக்கை மணி ஒலித்ததால், சிலை திருட்டு சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. தப்பியோட முயன்ற கொள்ளையர்கள் கோயில் காவலாளியை தாக்கிவிட்டு தலைமறைவாகி உள்ளனர். சம்பவம் குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: natarajar statuenewsjpolice investigateramanathapuramsmugglers
Previous Post

ஆளுநர் மாளிகையில் ஆதரவற்ற மாணவர்கள் தீபாவளி கொண்டாட்டம்!

Next Post

தீபாவளியன்று அரசு மருத்துவர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும் -சுகாதாரத்துறை உத்தரவு

Next Post
தீபாவளியன்று அரசு மருத்துவர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும் -சுகாதாரத்துறை உத்தரவு

தீபாவளியன்று அரசு மருத்துவர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும் -சுகாதாரத்துறை உத்தரவு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist