News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தந்தி சேவையை தமிழில் தந்த சிவலிங்கம் கதை

Web Team by Web Team
December 17, 2018
in TopNews, கட்டுரைகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தந்தி சேவையை தமிழில் தந்த சிவலிங்கம் கதை
Share on FacebookShare on Twitter

2013ம் ஆண்டோடு நிறைவுற்ற தந்தி சேவையை தமிழில் தந்த சேவகன் சிவலிங்கம் இன்று (16.12.18) தன்வாழ்வை நிறைவு செய்துகொண்டார்.அவருடைய உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கபட்டன.

1994ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் தலைமையில் தொடங்கியது இந்திய மொழிகளில் தந்தி அனுப்பும் திட்டம். திருச்சியை சேர்ந்த திரு.சிவலிங்கம் அப்போதைய அஞ்சல் துறை அமைச்சர் டாக்டர் பி.சுப்ரமணியம் முன்னிலையில் தமிழ் தந்தியை வெற்றிகரமாக இயக்கி காட்டினார்.

அதே ஆண்டில் தமிழகத்தின் 25 தபால் நிலையங்களில் தொடங்கிய தமிழ்வழி தந்தி சேவை அமோக வரவேற்பு பெற்றது.

திராவிட இயக்கங்கள் பெருமளவில் தந்தியைப் பயன்படுத்தின. பிறந்தநாள் வாழ்த்துகள், பண்டிகை வாழ்த்துகள், சென்னை வாழ் தலைவருக்கு வெளியூர் தொண்டர்கள் அனுப்பும் செய்திகள் என நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் போகப்போக தொழில்நுட்ப வளர்ச்சியும் வேகமும் தந்தியின் தேவையைக் குறைத்தன.

மேலும் தமிழில் தந்தி அனுப்புதலையும் பெரும்பாலும் யாரும் பயன்படுத்தவில்லை. 2005 ம் ஆண்டு வரை 25க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் தமிழ்த்தந்திக்கருவிகள் தூசி மண்டிக்கிடந்தன.

அவ்வாண்டின் அறிக்கையின்படி, வெறும் 5 தமிழ்தந்திகள் மட்டுமே அனுப்பப்பட்டன. இதையடுத்து 2013ம் ஆண்டு ஜூலை,14 அன்று தந்தி சேவை முற்றிலுமாக இந்தியாவில் நிறுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தின் அசுரவளர்ச்சி அருமையான படைப்பொன்றை அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டது .

பெரும் உழைப்பைக்கொட்டி இவர் தந்த இந்த மொழிச்சேவையை பெறுவதில் தமிழுலகம் காட்டிய முனைப்பை அதன் பயன்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் காட்டவில்லை. இது நம் தவறுதான்.

Tags: தந்தி சேவையை தமிழில் தந்த சிவலிங்கம் கதைநியூஸ்ஜெ
Previous Post

500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்படவில்லை -மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

Next Post

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு

Related Posts

இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்.
TopNews

இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்.

December 24, 2018
உங்கள கையெடுத்து கும்பிடுறேன்.ஒன்னா விளையாடுங்கப்பா – சசிகலா அறிவுரை
TopNews

உங்கள கையெடுத்து கும்பிடுறேன்.ஒன்னா விளையாடுங்கப்பா – சசிகலா அறிவுரை

December 19, 2018
சர்தார் வல்லபாய் பட்டேல்க்கு தோராயமான பிறந்த தேதிதான்
TopNews

சர்தார் வல்லபாய் பட்டேல்க்கு தோராயமான பிறந்த தேதிதான்

December 17, 2018
கருணாநிதி சிலையும் உடன்பிறப்பின் நிலையும்
TopNews

கருணாநிதி சிலையும் உடன்பிறப்பின் நிலையும்

December 16, 2018
போலி மணல் குவாரிகளுக்கு சீல் வைத்து சார் ஆட்சியர் நடவடிக்கை
TopNews

போலி மணல் குவாரிகளுக்கு சீல் வைத்து சார் ஆட்சியர் நடவடிக்கை

December 16, 2018
Next Post
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version