News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வைரமுத்து தங்கி இருந்த அறைக்குள் என்னை போகச் சொன்னார்கள் – பாடகி சின்மயி அதிர்ச்சித் தகவல்!

Web Team by Web Team
October 9, 2018
in TopNews, சினிமா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
வைரமுத்து தங்கி இருந்த அறைக்குள் என்னை போகச் சொன்னார்கள் – பாடகி சின்மயி அதிர்ச்சித் தகவல்!
Share on FacebookShare on Twitter

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புதிய குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி பரபரப்பை கூட்டியுள்ளார். 

வீழ மாட்டோம் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் தொடர்பான ஆல்பம் ஒன்றின் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக தனது தாயாருடன் கனடா சென்று இருந்ததாக சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

RelatedPosts

சர்ச்சையை ஏற்படுத்திய வைரமுத்துவின் பாடல்

சர்ச்சையை ஏற்படுத்திய வைரமுத்துவின் பாடல்

May 26, 2021
உங்களுக்கு இது தொழில்களில் ஒன்று. எங்களுக்கு முழு வாழ்க்கை : வைரமுத்துவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

உங்களுக்கு இது தொழில்களில் ஒன்று. எங்களுக்கு முழு வாழ்க்கை : வைரமுத்துவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

May 8, 2021

இது நடந்தது 2005 அல்லது 2006 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்றும் தனக்கு நினைவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து அனைவரும் நாடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, தன்னை தொடர்பு கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர், தன்னை மட்டும் நாடு திரும்ப வேண்டாம் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வைரமுத்து தங்கிருந்த அறைக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும், மறுத்தால் எதிர்காலத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என அச்சமூட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பாவது மண்ணாவது என கூறிக் கொண்டு, நாடு திரும்ப ஏற்பாடு செய்யுங்கள் என அவர்களிடம் கராராக கூறிவிட்டதாகவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். #metoo என்ற ஹேஸ்டேக் மூலம் தனது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் சின்மயி.

அவரது துணிச்சலை பலரும் பாராட்டுவதோடு, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலரும் சின்மயியிடம் தங்களது சோகக் கதைகளை சொல்லி வருகின்றனர். அவற்றையும் சின்மயி அம்பலப்படுத்தி வருகிறார்.

அதில் ஒரு பெண், கோடம்பாக்கத்தில் சுமார் 100 பேர் வரை தங்கும் மிகப்பெரிய பெண்கள் விடுதியை வைரமுத்து நடத்தி வருவதாகவும், அங்கு பல பெண்களின் அறைகளில் வைரமுத்து அனுமதி இன்றி நுழைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: Vairamuthu
Previous Post

கரை திரும்பாத மீனவர்களை மீட்டு கொண்டு வரும் பணி தீவிரம்

Next Post

உங்கள் குழந்தைகள் பள்ளியை அடைந்து விட்டால், உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்து விடும் – பள்ளி கல்வித்துறையின் முற்போக்கு திட்டம்

Next Post
உங்கள் குழந்தைகள் பள்ளியை அடைந்து விட்டால், உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்து விடும் – பள்ளி கல்வித்துறையின் முற்போக்கு திட்டம்

உங்கள் குழந்தைகள் பள்ளியை அடைந்து விட்டால், உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்து விடும் - பள்ளி கல்வித்துறையின் முற்போக்கு திட்டம்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist