செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி – அமைச்சர் கடம்பூர் ராஜூ

செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செந்தில் பாலாஜி உண்மையான அரசியல்வாதி கிடையாது என்றார். அதிமுகவில் இணைந்த பிறகு தான் செந்தில் பாலாஜியை மக்களுக்கே தெரியும் என்று கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அவருக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கியதை சுட்டிக் காட்டினார். தற்போது திமுகவில் இணைந்திருக்கும் செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என விமர்சித்துள்ளார்.

Exit mobile version