புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

இன்று காலை தொடங்கிய பங்கு வர்த்தகத்தின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இறங்கு முகமாக காணப்பட்ட பங்கு வர்த்தகம், மோடி மீண்டும் பிரதமராக தேர்வாக உள்ளதையடுத்து பங்கு வர்த்தக குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில். சென்செக்ஸ் 551 புள்ளிகள் அதிகரித்து 39 ஆயிரத்து 381 ஆகவும், அதேபோல நிஃப்டி 11 ஆயிரத்து 825 புள்ளிகளாகவும் அதிகரித்துள்ளது.

Exit mobile version