கொச்சி துறைமுகத்தில் இருந்து கன்னியாகுமரியை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த 5பேர் என மொத்தம் 7 பேர் அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் லட்சத்தீவுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். துறைமுகத்தில் இருந்து 30 நாட்டிங்கல் மைல் தொலைவில் சென்றபோது, படகில் இருந்த தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் பகுதியில் விழுந்துள்ளது. இதனால் பழுதாகி நின்ற படகிற்குள் தண்ணீர் புகுந்து மூழ்கும் நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உதவிக்கேட்டு கூச்சலிட்டுள்ளனர். இதனையறிந்த, அருகில் இருந்த மீனவர்கள் தண்ணீரில் தத்தளித்த 7 மீனவர்களையும் மீட்டனர். தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினர் கடலில் மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நடுக்கடலில் அலறல் சத்தம்!!படகில் புகுந்த தண்ணீர்..!
-
By Web team

- Categories: இந்தியா
- Tags: BoatKeralakochimiddle of the seaScreaming soundWater enter
Related Content
கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்..திருப்பூர் விவசாயிகள் போராட்டம்!
By
Web team
March 3, 2023
குழந்தையின் சிகிச்சைக்காக முகம் தெரியாத நபர் கொடுத்த 11 கோடி.. அந்த மனசுதான் சார் கடவுள்!
By
Web team
February 23, 2023
சபரிமலையில் நடை திறக்கப்பட்டது !
By
Web team
February 13, 2023
பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தை!
By
Web team
February 9, 2023
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களைப் பற்றி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை - கேரள ஆளுநர் ஆரிப்கான்!
By
Web team
January 30, 2023