News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தென்மாநிலங்கள் தீபாவளியன்று காலை ஒருமணி நேரம், இரவு ஒருமணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்- உச்ச நீதிமன்றம்

Web Team by Web Team
November 1, 2018
in TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தென்மாநிலங்கள் தீபாவளியன்று காலை ஒருமணி நேரம்,  இரவு ஒருமணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்- உச்ச நீதிமன்றம்
Share on FacebookShare on Twitter

 

 

 

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற தமிழக அரசு மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மற்ற மாநிலங்களைப் போலவே இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்நிலையில், அதிகாலை 4 முதல் 5 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களுக்கு பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Tags: உச்ச நீதிமன்றம்தீபாவளிபட்டாசு
Previous Post

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி

Next Post

வீடுகளுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை அதிகரிப்பு

Related Posts

வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
TopNews

வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

October 3, 2020
சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து – காவல்துறையினர் விசாரணை
தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து – காவல்துறையினர் விசாரணை

September 19, 2020
உச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்!
Top10

உச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்!

March 17, 2020
கடற்படையில் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
Top10

கடற்படையில் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

March 17, 2020
கொரோனா எதிரொலி: முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் – உச்சநீதிமன்றம்
TopNews

கொரோனா எதிரொலி: முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் – உச்சநீதிமன்றம்

March 14, 2020
நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
TopNews

நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

February 7, 2020
Next Post
வீடுகளுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை அதிகரிப்பு

வீடுகளுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை அதிகரிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

June 6, 2023
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

June 6, 2023
நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

June 6, 2023
90’s kids favourite சக்திமான் படமாகிறது!

90’s kids favourite சக்திமான் படமாகிறது!

June 6, 2023
ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

June 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version