உலகக்கோப்பை குறித்து சச்சின் கருத்து… என்ன சொல்லுகிறார் சச்சின்…

உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவது இன்னும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா பாகிஸ்தானிற்கு எதிராக வென்றுதான் வருகிறது. அவர்களை வீழ்த்த மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானிற்கு 2 புள்ளிகளை இலவசமாக தர வேண்டாம் என்று எண்ணுகிறேன். ஆனால் இந்திய நாடு என்று வரும் போது, நாடு எடுக்கும் முடிவினை நான் மனதார ஏற்கிறேன் ” என்று சச்சின் ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

Exit mobile version