தசராவை முன்னிட்டு சிலைகளை தண்ணீரில் கரைத்ததால் மாசடைந்த ஆறு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில், தசரா பண்டிகையை முன்னிட்டு சிலைகளை தண்ணீரில் கரைத்ததால் நீர் நிலைகள் பெருமளவு மாசடைந்தன. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். தசரா பண்டிகையை முன்னிட்டு ஜுசி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆற்றில் சாமி சிலைகளை கரைத்துள்ளனர். இதனால் நீர் முழுவதும் மாசடைந்து பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Exit mobile version