தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தீர்மானிக்கும் A – B விண்ணப்பங்களில் கையெழுத்திடும் அதிகாரம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version