பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் சுவரொட்டிகள் அகற்றம்

பெரம்பலூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தததனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்ததையடுத்து, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் சுவரொட்டிகளும் அகற்றப்பட்டது அரசியல் சம்பந்தமான விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version