News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மழை நீர் சேமிப்பு – 3 ஆண்டு கால திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு

Web Team by Web Team
August 20, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மழை நீர் சேமிப்பு – 3 ஆண்டு கால திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு
Share on FacebookShare on Twitter

காவிரி மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த இடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மழை நீரை சேமிக்க 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் குமாரமங்களம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்படும் என்றார். தமிழகம் முழுவதும் மழை நீரை சேமிக்கும் வகையில், 3 ஆண்டு கால திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். முதற்கட்டமாக 292 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 62 தடுப்பணைகள் கட்டப்படும் என அவர் குறிப்பிட்டார். குடிமராமத்து பணிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 1,512 ஏரிகள் பரிச்சார்த்த முறையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Tags: மழை நீர் சேமிப்புரூ.1000 கோடி ஒதுக்கீடு
Previous Post

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பில்லை என அறிவிப்பு

Next Post

கருணாநிதியின் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி

Related Posts

வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி
செய்திகள்

வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைத்து தண்ணீர் வழங்கும் விவசாயி

June 25, 2019
மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் 
TopNews

மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் 

August 11, 2018
Next Post
கருணாநிதியின் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி

கருணாநிதியின் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி

Discussion about this post

அண்மை செய்திகள்

உயிர்கொல்லியாகும் ஓட்டல் உணவுகள்! தரமற்ற உணவுகளை தடுக்காமல் கண்துடைப்பிற்காக சோதனை?

உயிர்கொல்லியாகும் ஓட்டல் உணவுகள்! தரமற்ற உணவுகளை தடுக்காமல் கண்துடைப்பிற்காக சோதனை?

September 21, 2023
வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்! பல ஆண்டுகளாக காக்க வைக்கும் விடியா அரசு!

வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்! பல ஆண்டுகளாக காக்க வைக்கும் விடியா அரசு!

September 21, 2023
அதிகார போதையில் ஆடும் விடியா திமுகவினர்…!

அதிகார போதையில் ஆடும் விடியா திமுகவினர்…!

September 21, 2023
உதயநிதியின் புது உருட்டு!! மக்கள் கையெழுத்து போடணுமா?

உதயநிதியின் புது உருட்டு!! மக்கள் கையெழுத்து போடணுமா?

September 21, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!

September 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version