காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்துதல் – பொதுச்செயலாளர் அறிக்கை!

கண்ணியத்திற்கு உரிய காயிதே மில்லத் அவர்களின் 128 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கழகத்தின் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தும் விதமாக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளான ஜுன் மாதம் ஐந்தாம் தேதியில் அவரது நினைவிடம் அமைந்துள்ள திருவல்லிக்கேணி வாலஜா மசூதியில் அவருக்கான மரியாதை செய்யப்படும் என்று கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version