பிரியங்கா காந்தி நியமனம் பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தும் : திருநாவுக்கரசர்

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை,  வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு, பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

Exit mobile version