U-18 உலக செஸ் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன்

18 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்தியாவில் முதல்முறையாக நடந்த இந்தப் போட்டியில், 66 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 14 வயதான பிரக்ஞானந்தா 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டதை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version