News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தேர்தலை புறக்கணித்த பொன்னங்குப்பம் பகுதி மக்கள்! வெறிச்சோடிய வாக்குச்சாவடி!! ஏன்??

Web Team by Web Team
October 7, 2021
in TopNews, அரசியல், தமிழ்நாடு, தேர்தல் 2021
Reading Time: 1 min read
0
தேர்தலை புறக்கணித்த பொன்னங்குப்பம் பகுதி மக்கள்! வெறிச்சோடிய வாக்குச்சாவடி!!  ஏன்??
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தனி ஊராட்சிக் கேட்டு கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்ததால், வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

துத்திப்பட்டு கிராமத்துடன் பொன்னங்குப்பம் ஊராட்சி இணைக்கப்பட்டு, கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வந்துள்ளன.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

பொண்ணங்குப்பத்தில் குறைவான ஆயிரத்து 400 வாக்காளர்களே உள்ள நிலையில், 2 ஆயிரத்து 400 வாக்குகள் கொண்ட துத்திப்பட்டைச் சேர்ந்தவர்களே தனிப்பெரும்பான்மையுடன் ஊராட்சிமன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

இதனால் பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்களால் ஜனநாயக பதவிகளையும் பெற முடியாதததால், கடந்த பல வருடங்களாக தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்றக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து, இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால், தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்து, இதற்காக, வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த 22 வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற தேர்தலில், பொண்ணங்குப்பம் பகுதி மக்கள் வாக்களிக்க செல்லாததால், அங்குள்ள வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags: Election Boycottedlocal body electionnewsjPonnankuppamTNPoliticsvillupuram.
Previous Post

முதற் கட்ட வாக்குப்பதிவில் திமுகவினரின் அத்துமீறல்

Next Post

திமுக எம்.பி. மீது கொலை வழக்கு பதிவு, கைதுக்கு பயந்து ரமேஷ் தலைமறைவு…

Next Post
திமுக எம்.பி. மீது கொலை வழக்கு பதிவு,  கைதுக்கு பயந்து ரமேஷ் தலைமறைவு…

திமுக எம்.பி. மீது கொலை வழக்கு பதிவு, கைதுக்கு பயந்து ரமேஷ் தலைமறைவு...

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist