மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களை மாநில அரசுகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version