அரசு வண்டிய ஆட்டையப்போட்ட மர்மகும்பல்!

சேலம் குமாரசாமிபட்டியில் மாவட்டக் காவல்துறையின் ஆயுதப்படை மைதானம் இருக்கின்றது. தற்போது அங்கே காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் காவல்துறையின் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் காவல்துறையில் மாநில கண்காணிப்பு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டும் இருந்தது. பொலிரோ வகை வாகனம் அது. அவ்வாகனத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளனர். முதல்வரின் துறையான காவல்துறைக்கே சரியான பாதுகாப்பு இல்லை. மக்கள் நிலை இதற்குமேலும் கவலைக்கிடம்தான் போல.

இச்செய்தி குறித்த முழுமையான விவரத்தினை காண கீழே உள்ள காணொளியினைச் சொடுக்கவும்!

Exit mobile version