குடியரசு தினத்தை முன்னிட்டு NCC, NSS மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

இன்று நாட்டின் 74வது குடியரசுதினமானது இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இதனையொட்டி பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் உரையாடினார். உரையாடலில் உலகின் எதிர்காலத்திற்காக இந்தியா பாடுபட்டு வருகிறது என்று கூறினார். முக்கியமாக கொரோனா காலங்களில் தன்முனைப்பாக செயல்பட்ட என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி அமைப்பின் செயல்பாட்டினை பாராட்டினார்.YouTube video player

Exit mobile version