சுதந்திர தினவிழாவில் பிளாஸ்டிக் கொடிகளை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது…

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த கூடாது என மாநில அரசுகள்  விளம்பரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள்,  அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து துறையினரும், பிளாஸ்டிக் கொடியை பயன்படுத்துவதில்லை என்ற விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version