News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

பிக்பாக்கெட் பன்னீர் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு..!

Web Team by Web Team
March 19, 2023
in அரசியல், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பிக்பாக்கெட் பன்னீர் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு..!
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாருமான ஜெயக்குமார் அவர்கள் தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பிரத்யேகப் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.  அவர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

நேற்றையத் தினம் ஓபிஎஸ் தரப்பினர் அளித்த பேட்டிகள் விரக்தியின் உச்சத்தில் அளித்த பேட்டியாகத்தான் பார்க்கிறேன். பிக்பாக்கெட் என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பது மிகவும் தவறானது. உண்மையான பிக்பாக்கெட் பன்னீர்தான். அதிமுக அலுவலகத்தை துரோகிகளோடு தீயசக்திகளோடு வந்து அடித்து நொறுக்கியது போன்ற செயல்களில் ஈடுபட்டது அவரது தரப்புதான். ஒன்றரைக்கோடி தொண்டர்களின் கோயிலான அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்தவர் அவர். அதனடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இருந்த வீட்டு வசதித்துறையினை பன்னீர்செல்வம் கைப்பற்றினார். இத்தகவலை அன்றைக்கு உடுமலை இராதாகிருஷ்ணன் அவர்களே சொல்லியுள்ளார். இது பிக்பாக்கெட் அடிக்கும் செயல் இல்லையா என்ன?. மேலும் அம்மாவின் அரசை கவிழ்க்க நினைத்தவர் பன்னீர். திமுக கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஒத்து ஊதி அதனை செயல்படுத்தியவர் பன்னீர். ஆனால் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சொன்னதற்காக கட்சியைக் காப்பாற்றுவதற்காக அவரை மீண்டும் கட்சியில் இணைத்தோம். பிறகு பன்னீர்செல்வம் அம்மாவின் மரணத்தில் சந்தேகம் உண்டு என்றும் சசிகலா தரப்பிடம் விசாரனை நடத்த வேண்டும் என்று கேட்டார். அதற்காக எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார். பிறகு அம்மா அவர்களின் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்றும் சசிகலாவை எனக்கு தனிப்பட்ட விதத்தில் பிடிக்கும் என்றும் பன்னீர் மாற்றி மாற்றி பேசினார்.

அதற்கு பிறகு ஒரு மினி தேர்தலாக இடைத்தேர்தல் நடைபெற்றது. அதாவது 22 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அன்றைக்கு ஆட்சியை தக்க வைக்க 9 முதல் 10 தொகுதிவரை தேவைப்பட்டது. நாங்கள் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை மீட்டெடுத்தோம். அதில் பெரியகுளமும் ஆண்டிப்பட்டியும் பன்னீரின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. ஆனால் வேண்டுமென்ற அந்தத் தேர்தலில் அதிமுகவினரை தோற்கடிக்க காரணமாகியிருந்தார். ஆனால் மக்களவைத் தேர்தலில் தனது மகனுக்காக கோடிகள் செலவு செய்து வெற்றி பெற வைத்தார். சொந்தமகன் தான் முக்கியம் கட்சி முக்கியம் இல்லை என்று செயல்பட்டார் பன்னீர். அதேபொல கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட தேனியில் அவர் மட்டும் தனது தொகுதியில் வெற்றிபெற்று மற்றவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்பதற்காகவும் கட்சியை அவர் தலைமையில் செல்ல விடக்கூடாது என்பதற்காகவும் பல தீமைகளை செய்தவர்தான் பன்னீர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்க:ள் பேசினார்.

அவர் பேசிய முழுவிவரங்கள் பின்வரும் காணொளியில் உள்ளது.

Tags: AIADMKex minister jayakumarfeaturedpick pocket panneer
Previous Post

நீ வரும்போது நான் நனைவேனா… சென்னையில் மழை..அதுவும் ஆலங்கட்டி மழை!

Next Post

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்..!

Related Posts

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?
தமிழ்நாடு

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

March 25, 2023
பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!
சினிமா

பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

March 25, 2023
விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?
தமிழ்நாடு

விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

March 25, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!
விளையாட்டு

மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

March 25, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!
அரசியல்

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

March 25, 2023
ராகுல் காந்தி கைது நடவடிக்கை.. எம்பி பதவி பறிப்பு.. எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது…!
அரசியல்

ராகுல் காந்தி கைது நடவடிக்கை.. எம்பி பதவி பறிப்பு.. எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது…!

March 25, 2023
Next Post
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்..!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்..!

Discussion about this post

அண்மை செய்திகள்

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

March 25, 2023
பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

March 25, 2023
விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

March 25, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

March 25, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

March 25, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version