பேராவூரணியில் எந்திரம் கோளாறு: முடிவு அறிவிப்பதில் தாமதம்

பேராவூரணி சட்டமன்றத் தொகுதி 23 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் தாமதம்.

வாக்குச்சாவடி எண் 9 சென்னியவிடுதி, எண் 68 வலசக்காடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் பயன்படுத்தப்பட்ட இரு வாக்கு எண்ணிக்கை இயந்திரம் பழுது என தகவல். அதில் 1350 வாக்குகள் பதிவாகி உள்ளது என கட்சியினர் தெரிவிக்கின்றனர்

Exit mobile version