ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுவிப்பதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்? -பேரறிவாளனின் தாயார்

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுவிப்பதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் என்று, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் கருத்தைக் கேட்டு செயல்பட தான் அவர்களை சந்தித்து வருவதாக அவர் கூறினார்.

Exit mobile version