ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திதி கொடுக்க லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர்

ராமேஸ்வரம், ராமநாதசாமி திருக்கோவிலில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் நகர் முழுவதும் மக்கள் வெள்ளம்போல் காட்சியளித்தது.

Exit mobile version