அன்னா பர்னஸூக்கு மேன் புக்கர் விருது !

மில்க் மேன் என்ற நாவலில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக வடக்கு அயர்லாந்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை பற்றி விரிவாக எழுதியுள்ளார் அன்னா பர்னஸ்.

இவரது இந்த புத்தகம் உலக அளவில் பலரது பாராட்டை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதையும் இந்த நாவல் பெற்றுள்ளது.

உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது மேன் புக்கர் பரிசு ஆகும். இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்னா பர்ன்ஸ் பெற்றுள்ளது 50-வது மேன் புக்கர் பரிசு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version