News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்த மதபோதகர் !! முகநூலில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது !

Web Team by Web Team
January 26, 2023
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்த மதபோதகர் !! முகநூலில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது !
Share on FacebookShare on Twitter

கன்னியாகுமரி மாவட்டம் பருத்திவிளையை சேர்ந்த 62 வயது மதபோதகர் கிறிஸ்டோபர். தாயாருடன் குடும்ப வீட்டில் வசித்து வந்தபடி, வீடு வீடாகச் சென்று மதபோதனையில் ஈடுபட்ட நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக அவரது தாயார் இறந்துவிட, தனிமையில் இருந்த கிறிஸ்டோபருக்கு முகநூல் மூலமாக மதபோதனை செய்தபோது இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளைடைவில் பழக்கம் காதலாக, கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி திபோராவை நாகர்கோவில் அழைத்து வந்து தேவாலயம் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வயது கடந்த இந்த திருமணத்துக்கு சகோதரர்களும், உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான், ஜனவரி 24ஆம் தேதி இரவு மனைவிக்கு உணவு வாங்க வெளியே சென்ற நிலையில் கிறிஸ்டோபரை வீட்டிற்குள் விடாமல் உறவினர்கள் கதவை பூட்டிய சம்பவம் அரங்கேறியது.

கிறிஸ்டோபரின் புகாரின் பேரில் அங்கு வந்த போலீசாரிடம் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பிடமும் பேசி மறுநாள் காவல்நிலையத்துக்கு ஆஜராக வருமாறு கூறி சமாதானம் செய்து வைத்ததோடு பாதுகாப்புக்காக சில காவலர்களையும் அங்கு நிறுத்தி விட்டு சென்றனர்.

62-வயதில் இந்தோனேசியா முகநூல் காதலியை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த மத போதகரை நள்ளிரவில் வெளியே தள்ளி இந்தோனேசியா இளம்பெண்ணை அறையில் பூட்டி சிறை வைத்த குடும்பத்தினரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: FacebookIndonesian womankanniyakumarimarriedPastor
Previous Post

ஊழலை மறைக்க தமிழை காட்டிக்கொடுத்தவர் கருணாநிதி – மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம்!

Next Post

கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

Related Posts

வள்ளுவனை காண காத்திருக்கும் மக்கள்!
தமிழ்நாடு

வள்ளுவனை காண காத்திருக்கும் மக்கள்!

February 9, 2023
கன்னியாகுமரியில் 43 என்எஸ்எஸ் மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் !
தமிழ்நாடு

கன்னியாகுமரியில் 43 என்எஸ்எஸ் மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் !

January 28, 2023
60அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்!
தமிழ்நாடு

60அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்!

January 25, 2023
கர்ப்பிணி பெண்ணை தீ வைத்து கொளுத்திய கணவர் !
தமிழ்நாடு

கர்ப்பிணி பெண்ணை தீ வைத்து கொளுத்திய கணவர் !

January 25, 2023
வியாபாரி தாக்கியதில் சுருண்டு சாலையில் விழுந்த வாலிபர்: போலீசார் விசாரணை!
தமிழ்நாடு

வியாபாரி தாக்கியதில் சுருண்டு சாலையில் விழுந்த வாலிபர்: போலீசார் விசாரணை!

January 22, 2023
ஆன்லைன் வகுப்பு அலைபேசி, சிறுவனோ பப்ஜி சுகவாசி -கண்டிப்பாக நான் பேசி, கடைசியில் காணாமல் போனான் மகன் சர்ஜி…
Top10

ஆன்லைன் வகுப்பு அலைபேசி, சிறுவனோ பப்ஜி சுகவாசி -கண்டிப்பாக நான் பேசி, கடைசியில் காணாமல் போனான் மகன் சர்ஜி…

June 18, 2021
Next Post
கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

Discussion about this post

அண்மை செய்திகள்

ராகுல் காந்தி கைது நடவடிக்கை.. எம்பி பதவி பறிப்பு.. எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது…!

ராகுல் காந்தி கைது நடவடிக்கை.. எம்பி பதவி பறிப்பு.. எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது…!

March 25, 2023
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியானது..!

March 24, 2023
இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

March 24, 2023
சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

March 24, 2023
வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

March 24, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version