யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் -அமைச்சர் செல்லூர் ராஜூ

ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தவறுதான் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை பாயும் என்றும் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version