News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு

Web Team by Web Team
February 17, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு
Share on FacebookShare on Twitter

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே தூக்கிலிடப்பட இருந்த நிலையில், சட்டத்தில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த குற்றவாளிகளுக்கு ஒரு வாரக் காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளின் கருணை மனு, சீராய்வு மனு ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்களை தூக்கிலிடும் உத்தரவு திகார் சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்படி, குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ்குமார், அக்சய் குமார், பவன் குப்தா ஆகியோர் தூக்கிலிடப்பட உள்ளனர்.

Tags: டெல்லி நீதிமன்றம்நிர்பயா வழக்கு
Previous Post

நாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்

Next Post

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்

Related Posts

நிர்பயா குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
TopNews

நிர்பயா குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

March 17, 2020
ஒவ்வொரு நாளும் எனது நம்பிக்கையை இழந்து வருகிறேன்: நிர்பயாவின் தாயார் பேட்டி
TopNews

ஒவ்வொரு நாளும் எனது நம்பிக்கையை இழந்து வருகிறேன்: நிர்பயாவின் தாயார் பேட்டி

March 3, 2020
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
TopNews

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

March 2, 2020
தூக்கு தண்டனையை தள்ளிப்போட நிர்பயா குற்றவாளி செய்த நரி தந்திரம்
TopNews

தூக்கு தண்டனையை தள்ளிப்போட நிர்பயா குற்றவாளி செய்த நரி தந்திரம்

February 20, 2020
நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
TopNews

நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

February 7, 2020
நிர்பயா குற்றவாளியின் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
TopNews

நிர்பயா குற்றவாளியின் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

January 20, 2020
Next Post
டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்

Discussion about this post

அண்மை செய்திகள்

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

March 24, 2023
வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு…எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு…எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

March 24, 2023
லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

March 23, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version