நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள்!! மழையில் நனைந்து வீணானது??-செய்தியாளர் கூடுதல் தகவல் உள்ளே

சிந்துபட்டி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லையா?

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது |நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் கவலை | போதிய கட்டமைப்புகள் இல்லாததால் நெல் மூட்டைகள் சேதமானதாக விவசாயிகள் புகார்.

மதுரை மாவட்டம் சிந்துபட்டி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து தேக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை எம்து செய்தியாளர் வழங்குகிறார்.

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

 

Exit mobile version