எல்.ஐ.சி.யில் குறைந்த பிரீமியத் தொகையில் புதிய காப்பீட்டுத் திட்டம்

குறைந்த பிரீமியத் தொகையில் ஆயுள் பாதுகாப்பு பெறும் மைக்ரோ பச்சத் என்ற நுண் காப்பீட்டுத் திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகம் செய்துள்ளது. மண்டல மேலாளர் அனில் குமார் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் முதிர்வு காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்காப்பீட்டுத் திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம் என்றும் பிரிமியம் தொகையை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது மாதந்தோறுமோ செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version