தே.மு.தி.க உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை

அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிக சேர்வதில் எந்தவித இழுபறியும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் மெகா கூட்டணியால் மு.க. ஸ்டாலின் பயத்தின் உச்சத்திற்கு சென்றிருப்பதாக கூறியுள்ளார்.

Exit mobile version