தேசிய ஆடைகள் தினம் இன்று!

மார்ச் 6 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆடைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை 2016ல் இருந்து இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் ஆடைகள் அணிவதில் ஆர்வம் காட்டுபவராக இருந்து வருகிறோம். ஒரு ஆடையினைத் தேர்வு செய்வதற்கு மிகவும் பிரயத்தனம் படுகின்றோம். ஆனால் ஆடை வாங்குவதற்கு கூட பணம், பொருளாதார பின்னடைவில் இருப்பவர்களின் நிலையை அனைவரும் புரிந்துகொள்வதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு நம்மால் முடிந்த, நம்மிடம் இருக்கும் துணிகளை ஆடை இல்லாத  பிறருக்கு கொடுத்து உதவலாம்.

Exit mobile version