கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவில் இந்தியர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவில் இந்தியர் ஒருவரும் இடம் பிடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல மருத்துவ குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டை சேர்ந்த மகாதேஷ் பிரசாத் குழுவில் இடம் பிடித்துள்ளார். அவர் தற்போது, பெல்ஜியம் நாட்டில் உள்ள லூவென் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version