மும்பை பங்குச் சந்தை நிலவரம்!

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்ந்து, 59 ஆயிரத்து 708 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45 புள்ளிகள் சரிந்து, 17 ஆயிரத்து 616 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 440 உயர்ந்து, ஒரு சவரன் 43 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Exit mobile version