சிவகங்கையில் கோடைகாலத்தையொட்டி அதிகளவில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள்

சிவகங்கையைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள், கோடை காலத்திற்கு ஏற்றார் போன்ற மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த மண்பாண்ட தொரிலாளர்கள், கோடைகாலத்திற்கு ஏற்றார் போல், மண்ணால் ஆன பொருட்களை தயாரித்து வருகின்றனர். கோடை காலத்திற்கு ஏற்றவாறு, ஜக்குகள், ஜாடிகள், டம்ளர்கள் உள்ளிட்டவைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் மண்மாண்ட பொருட்கள் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version