பாலியல் புகார் –  மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எம்.ஜே. அக்பர் ராஜினாமா! 

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்தவர் எம்.ஜே. அக்பர். இவர் மீது பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறி வந்தனர். இதனை மறுத்து வந்த எம்.ஜே. அக்பர், அவர்கள் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

Exit mobile version