12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செங்கோட்டையன் வாழ்த்து

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து கூறியுள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version