திமுக தலைவர் ஸ்டாலின் மரணத்தில் கூட அரசியல் செய்கிறார்: அமைச்சர்

வடகிழக்கு பருவமழையை கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் மரணத்தில் கூட அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்தார்.

Exit mobile version